Month: January 2022

மெகா ஸ்டார் மம்முட்டி-க்கு கொரோனா பாதிப்பு…

மெகா ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியான செய்தியில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. #Mammootty has tested positive…

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’… மார்ச் மாதம் ஷூட்டிங்…

மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு பிசியாக இருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முழுமூச்சாக நடித்து வரும் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பை…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம்…

கொரோனா விதி மீறல் – ரூ.3.44 கோடி அபராதமாக வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று…

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

முழு ஊரடங்கு எதிரொலி – மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நாகை

நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி…

சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

பிக் பாஸ் சீசன் 5 பட்டம் வென்ற ராஜு… இணையத்தில் வைரலான புகைப்படம்…

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது இதற்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. டைட்டில்…

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

பேரணி, பொதுக்கூட்டத்திற்கு தடை எதிரொலி… மூன்றடுக்கு இணைய வழி பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. தயார்…

பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 22 ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும்…