Month: January 2022

உலகின் மிக இளவயது கோடீஸ்வரர்… 9 வயதில் தனி ஜெட் மற்றும் ஆடம்பர மாளிகைகள்

உலகின் மிக இளம் வயது கோடீஸ்வரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நைஜீரியாவை சேர்ந்த 9 வயதே ஆன மொம்ஃபா ஜூனியர். இன்ஸ்டாகிராமில் 9 பதிவுகளை போட்டு 25000…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.34 லட்சம் பேர் பாதிப்பு – 16.15 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,15,993 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,34,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,281 பேர்…

வரும் 3 ஆம் தேதி அமர் ஜவான் ஜோதிக்கு சத்தீஸ்கரில் அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

ராய்ப்பூர் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுகிறார்.…

பிப்ரவரி 15க்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக தரிசனமா?

திருப்பதி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி…

ஆப்கான் மக்களுக்கு 3 டன் மருந்துகளை அனுப்பிய இந்தியா

டில்லி ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 3 டன் மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டை மீண்டும் கைப்பற்றி…

ஊராட்சி தேர்தலில் நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பால் திமுகவினர் மகிழ்ச்சி

மதுரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று…

உள்ளாட்சி பதவியிலிருந்து விலகாமல் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம்

சென்னை உள்ளாட்சி அமைப்புக்களில் பதவியில் இருப்போர் ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு,மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தமிழக மாநில தேர்தல் ஆணையம்…

மா பத்ரகாளி கோவில், சங்காரியா, ஹனுமங்கர், ராஜஸ்தான்

மா பத்ரகாளி கோவில், சங்காரியா, ஹனுமங்கர், ராஜஸ்தான் சங்காரியாவில் நிறுவப்பட்ட மாதா பத்ரகாளி மற்றும் மகாகாளி மாதா கோவில் தனித்துவமானது மற்றும் மிக உயர்ந்தது. சிறப்பு என்னவென்றால்…

29/01/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 24,418 பேருக்கு கொரோனா, சென்னையில் 4508 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 24,418 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக சென்னையில் 4508 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: ஓவைசி கட்சி 100 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்து உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403…