Month: January 2022

கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழக ஊர்திகளுக்கும் டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் அனுமதி மறுப்பு…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் சிலவற்றுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத நிலையில்,…

100% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது! அமைச்சர் தகவல்..

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் (100 சதிவிகத்ம) கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது, பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு…

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் கலைஞர்களில்…

டோங்கா சுனாமி : 1 லட்சம் பேரின் கதி என்ன… தேடுதலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர் விமானங்கள்…

தெற்கு பசிபிக் மகா சமுத்திரத்தில் உள்ள டோங்கா தீவுகளுக்கு அருகே கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து…

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ( NCPCR -National…

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை…

சென்னை: எம்ஜிஆர் 105வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்…

எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை…

சென்னை: எம்ஜிஆர் 10வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரானல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது உருவப்படத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தின்ர். பொன்மன செம்மல், புரட்சித் தலைவர்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்த முடியாது  : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்பு…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்கிறார். தற்போது பணியில் உள்ள புவியரசன் மாற்றப்பட்டுள்ளார். சென்னை, வானிலை ஆய்வு மையமானது நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச்சாலையில் குட்…

“எம்ஜிஆருக்கு ஒண்ணுமே தெரியாது”!

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு “எம்ஜிஆருக்கும் ஒண்ணுமே தெரியாது” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம்…