மத்திய, மாநில அரசு சின்னங்கள் பயன்படுத்தும் விவகாரம்! டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
சென்னை: மத்திய, மாநில அரசு சின்னங்கள் பயன்படுத்தும் விவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள்…