Month: January 2022

கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோவை ஹாஜி ஜே.முகம்மதுரஃபிக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த ’கோட்டை அமீர்’…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முந்தைய அதிமுக ஆட்சி…

உ.பி. முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி: இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் ராகுல், பிரியங்கா….

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இன்று தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ்…

உயில் எழுதா விட்டாலும் தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை திருத்த சட்டத்தை உச்சநீதிமன்றமும்…

அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

டெல்லி: மதம்மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்துள்ள விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டி.ஜி.பி-க்கு…

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின் தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள்…

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்! மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த 3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 24ந்தேதி நேரடி…

ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு…

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு…

ஒமிக்ரான் பாதிப்புக்கான 5 அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? மத்திய சுகாதாரத்துறை விரிவான விளக்கம்..

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்புக்கான 5 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய சுகாதரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3வது அலை பரவி…