முழு ஊரடங்கு : சென்னையில் 2 பயணிகளுடன் இயங்கிய விமானம்
சென்னை நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை கர்னூல் விமானம் 2 பயணிகளுடன் இயங்கி உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலயத்தில் கொரோனா தொற்று 3-வது அலைக்கு…
சென்னை நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை கர்னூல் விமானம் 2 பயணிகளுடன் இயங்கி உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலயத்தில் கொரோனா தொற்று 3-வது அலைக்கு…
சென்னை நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த குட்லக் சகி என்னும் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாகத் திரையரங்குகள் அடிக்கடி மூடப்படுவது மற்றும் 50%…
திருப்பதி திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.2.66 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி காலத்தில்…
துபாய் உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து ஒருவர் 63 மணி 30 நிமிடங்களுக்கு முன் இறந்ததைத் துபாய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் மரணமடைந்தால் அவர்…
லண்டன் இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் வகை தொற்று எனத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய திரிபான…
ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் ஆண்டார் கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவதலமாகும். அப்பர் பாடல்…
டில்லி விரைவில் நேதாஜியின் கிரானைட் கல்லால் ஆன சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இன்று நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ்சந்திர போஸின் 125…
சென்னை தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,732 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டகோட்டா கனடா எல்லையில் உறைபனியில் சிக்கி உயிரிழந்த 4 குஜராத்திகள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஏஜண்டுகள் கனடாவில் இருந்து பல நாடுகளைச்…
ஆண்டிபட்டி தேனியில் உள்ள ஆண்டிபட்டி வைகை அணையைத் தூர் வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1958 ஆம் வருடம் தேனி மாவட்டம்…