Month: January 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

தமிழகத்தில் 20,453 பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை…

சென்னை: தமிழகத்தில் 20,453 அரசு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளதால், அவற்றை உடனே இடிக்க அரசின் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.55 லட்சம் பேர் பாதிப்பு – 16.49 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,49,108 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,55,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,55,874 பேர்…

பாத யாத்திரையாகத் திருப்பதி சென்ற தமிழக பக்தரக்ள் மட்டும் திருப்பு அனுப்பி வைப்பு

திருப்பதி திருப்பதி கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் திருப்பதி மலைக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது; 27ந்தேதி முதல் கவுன்சிலிங்..

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24ந்தேதி) மலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 27ந்தேதி முதல் கவுன்சிலிங் நடைபெற…

தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை போட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகதடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…

பேருந்தில் மாணவர்கள் ரகளை ; பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவு

சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்வதைத் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பாளர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களில்…

விரைவில் ரயில் நிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் : நிதி ஆயோக் திட்டம்

டில்லி விரைவில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மத்திய அரசு மின்…

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர்…