காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்
சென்னை: காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2021-ம் ஆண்டில் பல்வேறு…