Month: January 2022

காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்

சென்னை: காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், 2021-ம் ஆண்டில் பல்வேறு…

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி: கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வழக்குகள் வேகமாக…

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில…

மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகளை  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிபல்

ஹரித்துவார்: ஹரித்துவாரில் நடந்த மத மாநாட்டில் வெறுப்புணர்வுடன் பேசிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில்…

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த…

கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியது

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24…

தலித் பெண்ணுக்கு பரிசுகளை அனுப்பிய பிரியங்கா காந்தி

ஃபிரோசாபாத்,: தலித் பெண்ணுக்கு ஸ்மார்ட் போனை உள்ளிட்ட பரிசுகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அனுப்பி வைத்துள்ளார். கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்திற்கு சென்ற…

அமெரிக்காவில் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிப்பு

மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியான செய்தியில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக…

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக…

பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு…