Month: January 2022

விமானங்களை இயக்குவதில் ‘பங்சுவாலிட்டி’: உலக அளவில் சென்னை விமான நிலையத்திற்கு 8-வது இடம்

சென்னை: விமானங்களை இயக்குவதில் ‘பஞ்சுவாலிட்டி’ கடைபிடிப்பதில் உலக அளவில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள்…

ஜனவரி 5ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! கொறடா அறிவிப்பு…,

சென்னை: நாளை மறுதினம் (டிசம்பர் 5ந்தேதி) தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக கொறடா அறிவித்து உள்ளர். தமிழக சட்டமன்ற புத்தாண்டு…

அம்மா பாசத்தை பளிங்குகற்களால் நினைவாலயம் கட்டி மெய்பித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான் – உருக்கமான வீடியோ.,,,

சென்னை: தனது அம்மா மீதான அளவுகடந்த பாசத்தை மெய்ப்பிக்கும் வகையில் பளிங்கு கற்களால் நினைவாலயம் கட்டி திறந்துள்ளார் ஆஸ்புகார் புகழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவரது முதல் நினைவுநாளில்…

மக்கள் கூடும் இடங்களை தீவிரமாக கண்காணியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33,750 பேர் பாதிப்பு – 8.78 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 8,78,990 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 33,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,750 பேர்…

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு அபராதம்

சென்னை நடிகர் விஷாலுக்குச் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரான விஷால் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாதது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

உச்சநீதிமன்றம் போல சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேரடி விசாரணை ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…

14 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த…

இன்று முதல் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் உள்ள 15-18 வயதான10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா…

ஏ.ஆர். ரகுமான் மகள் திருமண நிச்சயதார்த்தம்…

ஏ.ஆர். ரகுமான் மூத்த மகள் கதீஜா-வின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 29 ம் தேதி நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த…