Month: January 2022

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு; மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்…

திருமணங்கள் குறித்த தகவலை மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் – ஆணையர்

சென்னை: திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நாடு…

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தமாக 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,759…

கொரோனா பரவல் எதிரொலி- தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது

ஓசூர்: முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டார். தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3…

கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சுமார் 2 மணி…

சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது.…

10.17 லட்சம் புதிய வாக்காளர்களுடன் கூடிய தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,36,917 பேர் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 10,17,456 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர்…

உலக அளவில் கொரோனா 5 ஆம் அலை பரவல் இந்தியாவில் தொடக்கம் : டில்லி அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் அடுத்த அலை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக டில்லி அமைச்சர் அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து…

வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை வழங்காத திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

2022 ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. திமுக அரசை கண்டித்து ஆளுநர் உரையில் பங்குபெறாமல் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற…