Month: January 2022

நடுநிலையோடு செயல்படுங்கள்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தல்

சென்னை: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நடுநிலையோடு செயல்படுங்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பிப்ரவரி…

புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை! தெற்கு ரயில்வே

சென்னை: புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், ரயில்களில் மாஸ்க் அணிந்து,…

சென்னை மாநகராட்சி தேர்தல்: எந்தெந்த வார்டுக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் – விவரம்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எந்தெந்த இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று…

ரேஷன் கடைகளில் ராகி, கம்பு, திணை உள்பட சிறுதானியங்கள் விற்பனை! தமிழக அரசு

சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் ராகி, கம்பு, திணை உள்பட சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளதாவும், அதன்படி, அவை, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மநீம கட்சியின் 3வது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 3வது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக…

நகர்ப்புற தேர்தல் வார்டுகள் ஒதுக்கீடு: முதல்வரை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேட்டி…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கட்சி…

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரொனா..

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

புதிய வகை கொரோனா ‘நியோ-கோவ்’ 3 ல் 1 வருக்கு மரணம் நிச்சயம்… வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்காவில் விலங்குகளிடையே புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருகிறது. இதற்கு நியோ-கோவ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது, மனிதர்களிடம் இதுவரை இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.…

மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது மாநில…