நடுநிலையோடு செயல்படுங்கள்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தல்
சென்னை: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நடுநிலையோடு செயல்படுங்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பிப்ரவரி…