Month: January 2022

நியோ-கோவ் வைரஸ் பாதிப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் தகவல்

தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு…

தமிழகத்தில் இனி சுழற்சி முறை வகுப்புக்கள் கிடையாது : பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை இனி பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடக்காது எனவும் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா…

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின்…

திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி கட்சி பதவியில் இருந்து நீக்கம்

சென்னை திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நவநீத கிருஷ்ணன் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி…

தஞ்சை மாணவி தற்கொலை : சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கீல் தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்

தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி…

தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 28/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,79,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,376 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் :  அதிக அளவில் சுயேச்சைகள் மனு தாக்கல்

சென்னை இன்று தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலில் சுயேச்சைகள் அதிக அளவில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று…

15-18 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து 3ஆம் கட்ட சோதனைக்கு மத்திய் அரசு அனுமதி

டில்லி மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து…