Month: January 2022

பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கும்…

சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கான ஞாயிறு அன்றும் இயங்கும்

சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…

ஊட்டியில் நாளை முதல் பார்வை நேரம் குறைப்பு

உதகை உதகமண்டலத்தில் கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் பார்வை நேரம் குறைக்கபட்ட்டுள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு இரவு நேர…

காவல்துறையினருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…

இனி திருப்பதி, சீரடி கோவில்கள் ராமகிருஷ்ண மடத்துக்கு வெளிநாட்டு நிதி கிடைக்காது

டில்லி வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதியைப் புதுப்பிக்காததால், திருப்பதி, சீரடி உள்ளிட்ட கோவில்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், மத…

பிரதமரின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளின் விசாரணைக்குழுக்களுக்கு தடை போட்ட உச்சநீதி மன்றம்…

டெல்லி: நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளானது கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலை யில், மத்திய, மாநில அரசுகளின் விசாரணைக்குழுக்கள்…

நுரையீரல் செல்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படலாம் : விஞ்ஞானி எச்சரிக்கை

லண்டன் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவீந்திர குப்தா ஒமிக்ரான் தொற்றால் நுரையீரல் செல்கள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின்…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கொரோனா பாதிப்பு 140 ஆக உயர்வு- சரவணா ஸ்டோர்சில் 30 பேர் பாதிப்பு…

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்சில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 30 பேருக்கும் தொற்று…

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 2டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு…

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் மருந்துப்…

சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை! மத்தியஅரசு

டெல்லி: சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும்…