Month: December 2021

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர்

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர் தேவப்பிரயாகை அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால்…

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி…

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் மறுமணம்

பிரபல பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பிரபல பாடகி சுசித்ரா மற்றும் யாரடி நீ மோகினி…

ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? : மதுரை எம் பி கேள்வி

சென்னை மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் மதுரை மக்களவை…

பார்க்கிங்கில் நிறுத்தியதை மறந்துவிட்டு கார் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்த போதை ஆசாமி

டெல்லி அருகே நோய்டாவில் ஆஷிஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தனது ஐ-20 காரை பறித்துச் சென்றதாக போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இன்று திருப்பதி திருமலை அன்னமையா பவனத்தில்…

மதுராந்தகம் அருகே இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது

மதுராந்தகம் இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுராந்தகம் அருகே உள்ள காவத்தூர் சிற்றூரைச் சேர்ந்த முருகன் மற்றும்…

டிசம்பர் 14 முதல் கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு

கோயம்புத்தூர் கனமழையால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை…

கோலிக்கு மரியாதை தராத பிசிசிஐ : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கண்டனம்

இஸ்தான்புல் விராட் கோலியை ஒரு நாள் போட்டி தலைவர் போட்டியில் இருந்து விலக்கியதற்கு பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கண்டனம் தெரிவித்துள்ளார். விராட் கோலி…