Month: December 2021

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சுக்காற்று செலுத்தி பிழைக்க வைத்த இளைஞர்… வீடியோ…

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குரங்கு…

பொய்வழக்கு போட்டு திமுக அரசு பழிவாங்குகிறது! தமிழர் முன்னேற்ற படை நிறுவன த்தலைவர் கி.வீரலட்சுமி ஆவேசம்…

சென்னை: பொய்வழக்கு போட்டு திமுக அரசு பழிவாங்குகிறது என குற்றம் சாட்டிய தமிழர் முன்னேற்ற படை, நிறுவன த்தலைவர் கி.வீரலட்சுமி, வாயை திறக்கவே கூடாதா என ஆவேசமாக…

சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்…! அதிகாரிகள் தகவல்…

சென்னை: சென்ட்ரலில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவுபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்…

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 37 பேர் போட்டி….!

சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 37 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இடத்தை பிடிக்க பலர் போட்டியில் குதித்துள்ளது…

மதுரை உள்பட தென்மாவட்டங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணம்…!

சென்னை: மதுரை உள்பட தென்மாவட்டங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு..!

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்டம்…

பிரதமரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறியது பொய்யா ? ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கத்தால் சர்ச்சை

“இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்படுகிறது, அதற்காக மத்திய அரசு 500 பிட்காயின்களை இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்போகிறது” என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில்…

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,350 பேர் பாதிப்பு – 8.55 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 8,55,692 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையும் 38ஆக உயர்ந்துள்ளதுரு.…

“மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்” அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி: “மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்து உள்ளார். சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில்…

21ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மீண்டும் வென்றது இந்தியா…

இஸ்ரேலில் நடைபெற்ற 70வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா…