Month: December 2021

தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 15வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது! சென்னை ரயில் சேவை பாதிப்பு…

சென்னை: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுளள்து. வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும்…

திருப்பாவை – மூன்றாம் பாடல்

திருப்பாவை – மூன்றாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

பள்ளிக் கட்டடங்களின் தரம்: மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமனம்

சென்னை: பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான…

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை…

அமெரிக்க நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கோவோவேக்ஸ் எனும் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப்…

மதுரை எய்ம்ஸ் க்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு : மத்திய இணை அமைச்சர் தகவல்

டில்லி தமிழ்நாட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி…

நெல்லை : பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்து காரணமாக மூவர் கைது

திருநெல்வேலி திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் இழந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் சாப்டர் பள்ளியில் கழிவறை தடுப்புச்…

தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,05,974 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிதிக்காகச் சகோதரியை மணந்த சகோதரன்

துந்துலா அரசின் திருமண நிதியைப் பெற உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொந்த சகோதரியைச் சகோதரன் மணந்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி அன்று…