Month: December 2021

அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள…

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்

சென்னை தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம் அடைந்தார். தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர்களில் மாணிக்க விநாயகமும் ஒருவர் ஆவார். இவர்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 26.12.2021

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

ஏற்கனவே மழை நீர் தேங்கி இருந்த 144 இடங்களில் வடிகால் பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை ஏற்கனவே கடந்த காலங்களில் மழை நீர் தேங்கி இருந்த 144 இடங்களில் ரூ.144 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் விரைவில் மேற்கப்பட உள்ளன.…

ஒமிக்ரான் அச்சுறுதலிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் ஒமிக்ரான் குறித்த அச்சுறுத்தல் இருந்த போதிலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ், வார விடுமுறை மற்றும் பள்ளி…

மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரும் திட்டம் இல்லை : மத்திய அமைச்சர்

டில்லி மீண்டும் வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் கொண்டு வரும் திட்டம் இல்லை என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்த வேளாண்…

தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,284 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை எதிர்க்கும் எய்ம்ஸ் நிபுணர்

டில்லி மத்திய அரசு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை எய்ம்ஸ் நிபுணர் சஞ்சய் ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடுவதால் இந்தியாவில் கொரோனா…

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத்…

ஒமைக்ரான் ஊரடங்கு காரணமாக  ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும்

ஷீரடி: ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி…