Month: December 2021

புதுச்சேரியில் டிசம்பர் 6 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி…

கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரையில் தடை

மதுரை கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு அமலானது. பாதிப்பு குறைந்த பிறகு…

இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது : வைகோ நாடாளுமன்ற உரை

டில்லி நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ மத்திய அரசு ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என கூறி உள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

இந்தியாவில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி கூட போடாதோர் எங்கு அதிகம் தெரியுமா?

டில்லி நாட்டில் 29 மாவட்டங்களில் முதல் டோஸ் கொரோனா ஊசி போட்டோர் குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் 2 ஆம் அலை ஓய்ந்துள்ள வேளையில்…

பிரதமரின் தவறினால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்; மோடி அரசு உண்மையை மூடி மறைக்கிறது! மத்திய பாஜக அரசை சாடிய ராகுல்காந்தி…

டெல்லி: பிரதமரின் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆனால், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு உண்மையை மூடி மறைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக…

கங்கனா ரனாவத்தை சுற்றி வளைத்த சமூக விரோத கும்பல்… கதறல் வீடியோ…

விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத் பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடுமையாக சாடியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது…

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் “பத்திரிக்கையாளர் நல வாரியம்” அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக்…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் – தமிழ்நாடு! குடியரசு தலைவரிடம் விருது பெற்ற அமைச்சர்!

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழநாடு முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசு தலைவரால் தலைநகர் டெல்லியில் இன்று விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழக சமூகநலத்துறை…

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா! முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்தியஅரசு நிறைவேற்றி உள்ளது. இது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என அணை பாதுகாப்பு…

விலைவாசி உயர்வை சம்பளம் இல்லாமல் சமாளிப்பது எப்படி ? பிரதமரை கேள்விகேட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி

செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து ட்வீட் பதிவிட்டதாக செய்தி வெளியானது. “பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில்,…