Month: December 2021

இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடியும் : பொள்ளாச்சி ஜெயராமன் ஆரூடம்

கோயம்புத்தூர் இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவடைந்து அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார். இன்று கோவை ஓசூர்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறை

சென்னை: கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடு பெற விண்ணப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசு…

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் – சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை…

இட ஒதுக்கீட்டை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

டில்லி இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இன்று உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின்…

ஒமைக்ரான்  பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும்…

ஜீவி பிரகாஷின் ஜெயில் திரைப்படம் வெளியீடு வழக்கு :  டிசம்பர் 9 தீர்ப்பு

சென்னை ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. க்ரெய்க்ஸ் சினி…

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனை விலை குறைப்பு : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைகள் குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சிட்கோ சார்பில் தொழில் மனைகள் விற்பனை செய்யப்பட்டு…

தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,31,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,393 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசு மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகில் சமரசம் உலாவும் இடம் மயானம் என பொதுவாகச்…

புதுச்சேரி : முதல்வர் – தலைமைச் செயலர் மோதலால் மக்கள் தவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும்…