Month: November 2021

இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கும் தேர்தல் பத்திரங்கள்

இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கும் தேர்தல் பத்திரங்கள் தரணீதரன் “ஒன்று நாம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைக்கச் செய்யவேண்டும் அல்லது செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் குவிக்க வேண்டும்,…

பாஜக-வின் கொள்கைகளை செயல்படுத்தும் அன்புமணி – வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு 

சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக அன்புமணி செயல்படுகிறார் என்று வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றி

ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தாஸ் வென்ற இந்திய…

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா- வட தமிழகம் கடற்கரை…

தடுப்பூசி போடாதவர்களே அதிக இறந்துள்ளனர்-  சுகாதாரத்துறை எச்சரிக்கை 

சென்னை: தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர…

17/11/2021 7.30 PM: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்றுமேலும் 782 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 24மணி…

அம்மா குடிநீர் விற்பனை திட்டம் முடங்கியது….! அம்மா உணவகம் எப்போது….?

சென்னை: சென்னை உள்பட தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. குறைந்த விலையில் பேருந்து பயணிகளின் வசதிகளுக்காக பேருந்து நிலையங்களில்…

கார்ப்பரேட் வியாபாரி சூர்யாவுக்கு திரைப்படத்துறை ஆதரவு வேதனை அளிக்கிறது : தயாரிப்பாளர் முருகராஜ்

ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக சூர்யாவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் எம்.எஸ். முருகராஜ் கடிதம் எழுதியிருக்கிறார். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு வணக்கம், ஒரு…

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் கிரேடு-2 முதல்வர்களாக நியமனம்… தமிழகஅரசு

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் பதவி உயர்வு பெற்று கிரேடு-2 முதல்வர்களாக நியமிக்கப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும்…