Month: October 2021

நேற்று இந்தியாவில் 11.80 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,80,148 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,988 அதிகரித்து மொத்தம் 3,40,36,684 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று பிரதமர் மோடி 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்,

டில்லி இன்று விஜயதசமி தினத்தையொட்டி 7 புதிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.. இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பை ஆயுத தொழிற்சாலை வாரியங்கள்…

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு திருவண்ணாமலை கோவில் மிராசுதார் கூட்டமைப்பு ஆதரவு…

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள பயன்படாத நகைகளை உருக்கி, தங்கக்கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்கட்டளை மிராசுதார் கூட்டமைப்பு…

மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது : பதவி நீக்க பாஜக நெருக்கடி

மும்பை மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக நெருக்கடி அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில்…

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிப்பு

சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின்…

தமிழகம் : பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை

சென்னை கடலூர், அரியலூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை…

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடல்நிலை சீராக உள்ளது : மருத்துவமனை அறிவிப்பு

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கடுமையான…

வார ராசிபலன்: 15.10.2021 முதல் 21.10.2021 வரை!  வேதா கோபாலன்

மேஷம் அலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் சற்றே… லேசாக… வழக்கத்தைவிடவும் குறையும். அப்பாடா என்று நிம்மதி ஏற்படும். குட்டியாய் ஒரு டென்ஷன் வரும். அதனால் என்னங்க? ஸோ…

சபரிமலை தரிசன முன்பதிவு : சில மணி நேரத்தில் ஜனவரி 1 மற்றும் 14 ஆம் தேதி நிறைவு

சபரிமலை நேற்று சபரிமலை தரிசன முன் பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே ஜன்வரி 1 மற்றும் 14 ஆம் தேதிக்கான பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.03 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,03,49,851 ஆகி இதுவரை 48,96,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,500 பேர்…