Month: October 2021

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் துலா மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துலா மாத பிறப்பை…

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தொடங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி…

கொளத்தூர் தொகுதியில் வருமுன் காப்போம் முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் வருமுன் காப்போம் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும்…

டி23 புலிக்கு மைசூர் வனஉயிரியல் பூங்காவில் சிகிச்சை…

குன்னூர்: மசினகுடி வனப்பகுதியில் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு மைசூர் வன உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, மிழக வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு தெரிவித்துள்ளார். நீலகிரி…

மகாராஷ்டிரா துணைமுதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.184 கோடி கருப்பு பணம் பறிமுதல்…

மும்பை: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவாரின் சொந்தக்காரர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.184 கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா…

16/10/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 15,981 பேருக்கு கொரோனா பாதிப்பு 17,861 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 166 உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 17,861 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார…

பஞ்சாபில் ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது! பஞ்சாப் துணை முதல்வர் 

சண்டிகர்: ‘கண்ணுக்கு தெரியாத அவசரநிலை’ போன்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது, அமைதியான பஞ்சாபிகளை துன்புறுத்தக் கூடாது, பஞ்சாபில் என நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையான அமிர்தசரஸ் அஜ்னாலா பகுதியில்…

விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை! அமைச்சர் மெய்யநாதன் தகவல்…

சென்னை: விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என மூத்த தடகள போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழ்நாடு தடகள சங்கம்…

‘விசில் போடு’…. 2022 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி…

துபாய்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை; அடுத்த ஆண்டு (2022) ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். இது…