Month: October 2021

‘மெட்டி ஒலி’ சீரியல் உமா மகேஸ்வரி காலமானார்…..!

மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. உமாவின் உடன் பிறந்த சகோதரி வனஜாவும், ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்திருந்தார். கால்நடை மருத்துவரை…

தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரத்துக்குப் பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி

சென்னை தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரம் முடிந்த பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

51-வது கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு….!

மலையாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதை கேரள அரசு அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான 51-வது கேரள திரைப்பட விருதுகள்…

நாளை வெளியாகிறது ’அண்ணாத்த’ மூன்றாவது சிங்கிள்….!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 156 பேரும் கோவையில் 132 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,092…

சென்னையில் இன்று 156 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 156 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,794 ஆகி உள்ளது இன்று சென்னையில் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

பிக் பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக எலிமினேட்டானவர் இவர் தான்….!

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில்…

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,87,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,313 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மும்பையில் முதல் முறையாக இன்று ஒருவர் கூட கொரோனாவால் உயிர் இழ கவில்லை 

மும்பை கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று மும்பை நகரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை. இந்தியாவில் கொரோனா பரவல் முதல்…

கன்னியாகுமரியில் கனமழை : 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் பலி

நாகர்கோவில் கடந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து…