கேரளாவை புரட்டிப்போடும் கனமழை – வெள்ளம்! பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு…
திருவனந்தபுரம்: கேரளாவை புரட்டிப்போடும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஏற்பட்டுள்ள நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக…