Month: October 2021

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம்

சென்னை வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார். இவரது மகனான துரை வையாபுரிக்குக்…

மின் இணைப்பு : இன்று விண்ணப்பம் – நாளை இணைப்பு – அமைச்சர் உறுதி

சென்னை மின் இணைப்பு கோரி விண்ணப்பத்தால் ஒரே நாளில் இணைப்பு அளிக்கப்படும் என தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்த பாஜக அமைச்சர் : காங்கிரஸ் கண்டனம்

போபால் பாஜக அமைச்சர் மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். வரும் 30 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேச…

சர்வதேச நாணய நிதியம் : தலைவர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் விலகல்

வாஷிங்டன் பிரபல பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இண்டர்நேஷனல் மொனெடரி ஃபண்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்…

உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

நியூயார்க் அமெரிக்க மருத்துவர்கள் உலகில் முதல் முறையாக ஒரு மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி உள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். புழல் எரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் சென்னை மாநகரத்திற்குக்…

மீண்டும் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை பிரபல நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன்கானுக்கு போதை மருந்து வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அன்று மும்பை…

மின் வாரியத்தில் முறைகேடா? : அண்ணாமலைக்கு கெடு வைத்த அமைச்சர்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு எனக் கூறுவதற்கு 24 மணி நேரத்தில் ஆதாரம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி…

முகநூல் நிறுவன பெயரை மாற்றி ரி பிராண்டிங் செய்யத்  திட்டமிடும் மார்க்

கலிஃபோர்னியா முகநூல் எனக் கூறப்படும் ஃபேஸ்புக் நிறுவன பெயரை மாற்றி ரி பிராண்டிங் செய்ய அதன் சி இ ஓ மார்க் சுகர்பெர்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.…

கனமழை எச்சரிக்கை காரணமாகத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தென்…