Month: October 2021

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை…

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில்…

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூக நீதி அரசாணையின் நூற்றாண்டு நாளான கடந்த…

அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்!

சென்னை: அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஒளிப்பதிவாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திருப்பம்… துப்பாக்கியில் நிஜ தோட்டா இருந்தது அலெக் பால்டுவின்-னுக்கு தெரியாது…

அமெரிக்காவின் சாண்டா எப்.இ. பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்டுவின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்,…

ஒரு கால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு ரூ.1000 உதவி தொகை! விடுபட்டவர்கள் பெயரை சேர்க்க அறிவிப்பு…

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் ஒரு கால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு உதவி தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பட்ட பெயர்களை இணையதளத்திலோ,…

போக்சோ வழக்குகளை முறைப்படி விசாரியுங்கள்! காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு…

சென்னை: பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை முறைப்படி விசாரியுங்கள் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள்…

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது! அரியர் தேர்வு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்க கூடாது என்று உத்தரவிட்ட செனனை உயர்நீதிமன்றம். அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை அமல்படுத்தப்படவில்லை…

மரணத்திற்கு பிறகும் மனிதனை விடாது துரத்தும் சாதி…! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடாமல் துரத்துகிறது என்று வேதனை சென்னை உயர்நீதிமன்றம் இறந்தவர்களை அடக்கம் அல்லது எரிக்கச் செய்யும் மயானத்தில் சாதி பாகுபாடு காட்டக்கூடாது…

சென்னை துரைப்பாக்கம் தடுப்பூசி முகாமில் ஆய்வு, பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்பு! ஸ்டாலின் அசத்தல்

சென்னை: சென்னை துரைப்பாக்கம் தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டு ஆய்வு செய்தார்.…