Month: October 2021

மோடியின் தடுப்பூசி சாதனை கொண்டாட்டமும் பெட்ரோல் விலை உயர்வும் : ப சிதம்பரம்

சென்னை பிரதமர் மோடி 100 கோடி தடுப்பூசி சாதனையைக் கொண்டாடும் போது பெட்ரோல் விலை அதிகரிப்பையும் கொண்டாட வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார் இந்தியாவில்…

பழனியில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!

பழனி: பழனி கோவிலில் ஐஏஎஸ் அதிகாரி என கூறி கோவில் விடுதியில் அறை கேட்டு அலப்பறை செய்த போலி ஐஏஎஸ் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் ஏராளமானோர்…

இந்தியாவில் உண்மையாக 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதா? : சிவசேனா சந்தேகம்

மும்பை இந்தியாவில் உண்மையாகவே 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதா என சிவசேனா சந்தேகம் எழுப்பி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

டில்லி நேற்று தமிழக் ஆளுநர் ஆர் என் ரவி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ சந்தித்துப் பேசி உள்ளார். தமிழக ஆளுநராக ஆர் என்…

டீசல் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் 20% அதிகரிப்பு : பொருட்கள் விலை உயரலாம்

சென்னை டிசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சரக்கு லாரிகள் வாடகைக் கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளன. நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றி…

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய லாலு : வீட்டு முன் தர்ணா செய்த மகன்

பாட்னா சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன்பு அவர் மூத்த மகன் தர்ணா செய்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள…

மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு : திருமாவளவன்

மதுரை மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,44,09,889 ஆகி இதுவரை 49,63,504 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,18,496 பேர்…

இந்தியாவில் நேற்று 14,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,89,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,641 அதிகரித்து…

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில்  சொல்ல வேண்டிய மந்திரம். 

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் சொல்ல வேண்டிய மந்திரம். நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளைத் தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர…