Month: October 2021

அமெரிக்காவில் விமானங்களை இயக்க ஆளில்லாததால் விமானங்கள் ரத்து

நியூயார்க் கொரோனாவால் அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் தற்போது விமானங்கள் இயக்க ஆளில்லா நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் தற்போது கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடுதல் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலம் தேறியதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்…

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் திறப்பு 

டில்லி டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முதல் முனையம் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது.  அதையொட்டி வெளிநாடுகளுக்கு செல்வோர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்குத் தடை…

பாஜகவுக்கு அதிமுகவுக்கும் ஒரே சித்தாந்தம் : அண்ணமலை அருள் வாக்கு

பாஜகவுக்கு அதிமுகவுக்கும் ஒரே சித்தாந்தம் : அண்ணமலை அருள் வாக்கு 2014 ஆம் ஆண்டில்  இருந்து இன்று வரை நடக்கின்ற மத்திய பா. ஜ. க. ஆட்சியில், பல ஊழல்களில் பா. ஜ. க. மாநிலங்கள் திளைத்து வருகின்றன! அதிலும் உ.…

பக்தர்கள் மண்டலம் மகரவிளக்கு காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம் சபரிமலைக்கு மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலங்களில் வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதி இல்லை என தேவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 16 முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.  இதற்கு முந்திய…

அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் தொண்டர்கள்  கைது 

புவனேஸ்வர்: மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்டி, முட்டை மற்றும் மை வீசிய காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர்  இன்று கைது செய்தனர். கடந்த அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூர் கெரி வன்முறையில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய விவசாய சட்டத்திற்கு எதிராகப்…

விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு 

விருதுநகர்:  விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போல் சரவெடி வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரவெடி விற்பனை செய்பவர்கள்,…

20 லட்சம் இளைஞர்களுக்கு  வேலை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு 

லக்னோ:   உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கோரக்பூரில் நடந்த பிரதிக்யா பேரணியில் பேசிய அவர், நிஷாத் சமூகத்தினருக்கு ஆறுகள் மற்றும் மணல் அள்ளுவதில் உரிமை இருக்கும். மேலும்…

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழாவும் 59-வது குருபூஜை…

நாளை வீடு திரும்புகிறார், ரஜினி – உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல்

சென்னை:  ரஜினிகாந்த்தின் உடல் நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குத்தான்…