Month: October 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை நீலகிரி மாவடத்தில் உலவும் புலியை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே,…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் : 25 லட்சம் பேர் இலக்கு

சென்னை இன்று தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…

மேற்கு வங்கத்தில் வன்முறையை தடுக்க உயர்நீதிமன்றத்துக்கு  பாஜக வேட்பாளர் வேண்டுகோள்

கொல்கத்தா மேற்கு வங்க இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி வன்முறை நடைபெறாமல் தடுக்க பாஜக பெண் வேட்பாளர் உயர்நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்…

எங்கள் வீடு மாட்டுத் தொழுவம்தான் : விவசாயப் பெண்கள் முதல்வரிடம் முறையீடு

பாப்பாரப்பட்டி நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் விவசாய வேலை பார்க்கும் பெண்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கிராம சபைக்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,53,94,555 ஆகி இதுவரை 48,10,856 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,49,742 பேர்…

இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,38,12,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,139 அதிகரித்து…

யோகேஸ்வர் கோவில், படோரா, நுபடா

யோகேஸ்வர் கோவில், படோரா, நுபடா கோவில் புதியது, அதன் கடவுள் (சிபலிங்கா) மிகவும் பழமையானது, 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மறுவாழ்வு உதவி நிதி மற்றும் எதிர்பாராத…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை…

காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்ஸே-வை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள் : வருண் காந்தி

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார். தேசப் பிதா மகாத்மா…

பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் – நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப்…