Month: October 2021

 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கன்னியாகுமரி,…

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகலாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,…

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட…

மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை

கொல்கத்தா: மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே…

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப்…

எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் பலி : முதல்முறையாக அமீரகம் ஒப்புதல்

துபாய் துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று முன் தினம்…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…

பஞ்சாப் முதல்வரைப் பதவி நீக்கியது சோனியா காந்தி அல்ல : காங்கிரஸ் விளக்கம்

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்யவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.…

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அகியவற்றின் அடிப்படையில்…