Month: October 2021

புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரி புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு புதுச்சேரி…

திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்…

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார். திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (வயது 65) உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.…

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இதுவரை உலகிலேயே எந்த நாட்டுப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்யாத சாதனையை நமது மோடி-அமித்ஷா இணையர் செய்திருக்கிறார்கள்!…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை காலை 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது….

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில்…

விலை போகாத மோடியின் பரிசு பொருள்கள்…

டெல்லி: பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்ட நிலையில், அதை வாங்க பொதுமக்கள் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசுக்கு…

லக்கிம்பூர் கேரி வன்முறை: உ.பி. மாநில பாஜக அரசை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக யோகி தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்,…

Welcome back, Air India – ரத்தன் டாடா உற்சாக டிவிட்…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்று, அதை கைப்பற்றி உள்ளது. இதை வரவேற்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா டிவிட்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியது டாடா! மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனவத்தை டாடா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக மத்தியஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா…

2021 அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் இருவருக்கு அறிவிப்பு….

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒங்வொரு ஆண்டும் மருத்துவம்…

தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு: சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!

சென்னை: தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற…