Month: October 2021

நவீனகால இந்திய பெண்கள் குழந்தைகள் பெற விரும்பவில்லை! கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு…

பெங்களூரு: நவீன கால இந்திய பெண்கள் குழந்தைகள் பெறுவதை விரும்பவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருக்கிறார். அவரது பேச்சு சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற தேசிய…

தாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்ட காரணம் : முழு அறிக்கை விவரம்

சென்னை நேற்று கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நேற்று முன் தினம் நடந்த தாம் தமிழர்…

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கம்! சீமான் அதிரடி…

சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். நாம்…

நேற்று இந்தியாவில் 10.35 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 10,35,797 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து மொத்தம் 3,39,71,293 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். சென்னையில் தற்போது மழைக்காலம் தொடங்கி…

‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி! மத்திய அரசு அனுமதி

டில்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும்…

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கைது

தக்கலை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி…

பண்டிகையால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் : ராதாகிருஷ்ணன்

சென்னை தமிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் பண்டிகைகள் வருவதால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு…

நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்…..

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். சோழர் காலத்தில்…

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாம் நாளாக உயர்வு

சென்னை தொடர்ந்து ஏழாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…