Month: October 2021

சிட்னி நகரில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது… கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்ட ஆஸி. மக்கள்…

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்ட பாலிவுட் நடிகைக்கு கொரோனா

மும்பை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டும் பாலிவுட் நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. ஆயினும்…

தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது : அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சி தமிழ்நாட்டில் மின் தடை இருக்காது எனத் தமிழக மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். நாடெங்கும் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்கள்…

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி

லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்…

தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிப்பு! கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை….

கோவை: தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தவறான மின் கணக்கீடு செய்த கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிர்நாடு மின்சார வாரியம்…

ரூ.20000 கோடி போதை மருந்து பிடிபட்டதால் அதானி துறைமுக நிர்வாகம் புது விதிமுறை அறிவிப்பு

டில்லி அதானி துறைமுகத்தில் ரூ.20000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டதால் நிர்வாகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம் அதானியின் நிர்வாகத்தின்…

தொண்டர்களின் விரும்புவது நிறைவேற்றப்படும்! துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து வைகோ…

சென்னை: துரை வையாபுரியை நான் அரசியலுக்கு வர ஊக்குவிக்கவில்லை. கட்சியினர்தான் அழைத்து வருகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து புலம்பியவர்,…

மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மறைந்த…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்கு அரசுப் பணி! ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஜப்பான தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இரு வீராங்கணைகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர்…

ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு ….

சென்னை: ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் இறுதிவரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. முதுகலை ஆசிரியர், உடற்கல்வி…