13/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 226 பேர் உயிரிழந்தும், , 22,844 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 226 பேர் உயிரிழந்தும், , 22,844 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.…
சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. காலை 9 மணி நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக 980 இடங்களில்…
தென்காசி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறியியல் பட்டதாரியான 21வயது இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த…
நெல்லை: நடைபெற்று முடிநத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி…
சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து இன்றுதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடரின்போது, நீட் தேர்வு விலக்கு மசோதா…
கிருஷ்ணகிரி பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் கூறி உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியில் பல்வேறு…
மும்பை பிரதமரின் புகைப்படம் மற்றும் தேசியக் கொடியை பி எம் கேர்ஸ் நிறுவன தளத்தில் இருந்து நீக்கக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பி எம்…
டில்லி இந்தியாவில் நேற்று 13,25,399 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,200 அதிகரித்து மொத்தம் 3,40,00,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரகீம் மீதான கொலைக் குற்றத்துக்கு வரும் 18 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தைச்…
சென்னை சென்னை கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் கட்டிட கழிவுகளை மறு சுழற்சி செய்து மணல்,, ஜல்லி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில்…