பெரியாரை விமர்சிக்கும் சுவரொட்டி : பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது
கோவை கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா…