Month: September 2021

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை…

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து

மும்பை: விராட் கோலியின் டி20 கேப்டன்சி முடிவு குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய…

பஞ்சாப் புதிய முதல்வராகிறார் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா… விரைவில் அறிவிப்பு வெளியாகுமெனத் தகவல்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார்.…

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர்…

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் – 2 டெங்கு – ஒன்றிய அரசு எச்சரிக்கை 

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் – 2 வகை டெங்குகாய்ச்சல்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட…

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக…

பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதிய அமரீந்தர் சிங் 

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர்…

அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…