கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…