Month: September 2021

கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தடை! தாலிபான் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்ல தாலிபான்கள் தடை செய்துள்ள நிலையில், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய சில பணிக்கு மட்டும் அவர்களை அனுமதித்து உள்ளனர். ஆப்கனில்…

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை! குஜராத் அரசு அதிரடி….

ஆமதாபாத்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை விதித்துள்ளது குஜராத் அரசு. இந்த தடை உத்தரவு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

மத்தியஅரசு செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரத் தயார்! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

சென்னை: மத்தியஅரசு செஸ் வரியை கைவிட்டால் ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவோம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற…

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல்…

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் குடுமிப்பிடி சண்டை…

புதுச்சேரி: மாநில ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுகவும் தனது பங்குக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

சென்னையின் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு! தமிழ்நாடு குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மாநகரின் தினசரி குடிநீர் வினியோகம் 975 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை,…

20/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும்…

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி… ராகுல் நேரில் வாழ்த்து…

சண்டிகார்: இரண்டு துணைமுதல்வர்களுடன் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி. அவருக்கு மாநில புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து…

கல்லூரியில் படிக்கும்போதே பென்ஸ் கார் பயன்படுத்தியவானாக்கும்…..! முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அலம்பல்….

சென்னை: கல்லூரியில் படிக்கும்பொழுதே பென்ஸ் கார் பயன்படுத்தினேன் என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர்மீது ஊழல்…