Month: September 2021

தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,47,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,034 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை கை விட வேண்டும் : முஸ்லீம் லீக் வலியுறுத்தல்

திருச்சி மத்திய அரசு மக்கள் விரோத சட்ட்ங்களை கை விட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவ்ர் தெரிவித்துள்ளார். இன்று தமிழகத்தில் மத்திய…

பைக்கில் உலகை வலம் வந்த மரல் யாசர்லூ-வுடன் ‘தல’ அஜித் சந்திப்பு…. உலகம் சுற்ற திட்டமா ?

ஃபேஷன் டிசைனர், மார்க்கெட்டிங் நிபுணர், மாடல், பைக் ரைடர், பேச்சாளர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரர் மரல் யாசர்லூ. ஈரானில் பிறந்த இவர் இப்போது இருப்பது புனேவில், மேற்படிப்பிற்காக…

அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி கிடைக்கும்! மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா…

டெல்லி: அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி கிடைக்கும், விரைவில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்…

பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து:  5 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி: பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பேசிய விவசாயி ஆலம் ராம்…

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட  ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்  படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக உள்ளனர் –  தூதரகம் தகவல்

மாஸ்கோ: துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ரஷ்யப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனவைரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்ய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று…

காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம் நடத்தலாம்! தமிழகஅரசு பச்சைக்கொடி

சென்னை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று, ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள 9 மாவட்டங்களைத்தவிர மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என தமிழகஅரசு…