முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்ற அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி…