அக்டோபர் 7 முதல் மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
மும்பை கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
மும்பை கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்கள் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி இணைந்து நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் வருகிற…
கொரோனா பரவல் நெருக்கடி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. அந்த வகையில், கோயம்புத்தூரில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் திறப்பதற்குத்…
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் ஈகா…
மும்பை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த…
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,733 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,53,848…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,127 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,075 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. முழுக்க காதலை மையப்படுத்திய கதையைத்தான் இது என கூறப்படுகிறது. பா.இரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டகத்தி’ முழுக்க…