சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,733 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,454 பேர் உயிர் இழந்து 26,01,198 பேர் குணம் அடைந்து தற்போது 17,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,48,725 பேர் பாதிக்கப்பட்டு 8,460 பேர் உயிர் இழந்து 5,38,138 பேர் குணம் அடைந்து தற்போது 2,127 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 210 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,41,355 பேர் பாதிக்கப்பட்டு 2,325 பேர் உயிர் இழந்து 2,36,911 பேர் குணம் அடைந்து தற்போது 2,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,68,078 பேர் பாதிக்கப்பட்டு 2,466 பேர் உயிர் இழந்து 1,64,434 பேர் குணம் அடைந்து தற்போது 1,178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.