Month: September 2021

ரூ. 5 கோடி மதிப்பிலான மயிலை கபாலி கோவில் நிலம் மீட்பு

சென்னை சென்னையில் மயிலை கபாலி கோவிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் 2166 சதுர…

முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்…

சென்னை: தமிழ்க முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தன் மனைவி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் & முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் முதுகில் தூக்கிச்சென்ற காட்சி… வைரல் வீடியோ

டோக்கியோ: உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் முதுகில் தூக்கிச்சென்ற காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

இன்று தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள் உற்சாகம்

சென்னை தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மற்ரும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா பரவல்…

பயத்துடன் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் : மாணவர்களுக்குத் தமிழிசை அறிவுரை

புதுச்சேரி இன்று முதல் பள்ளிகள் திறப்பதையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா…

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துரை விவாதம்

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலன், உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகளின்…

தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் : ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர் தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு…

விரைவில் தமிழகத்தில் மினி டைடல் பூங்கா

சென்னை விரைவில் டைடல் பார்க் நிறுவனம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் சிறிய டைடல் பூங்காக்களை அமைக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள டைடல் பார்க் நிறுவனம் சென்னையில் மிகப்…

இன்று மீண்டும் சமையல்; எரிவாயு விலை உயர்வு : மக்கள் அதிர்ச்சி

சென்னை இன்று சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மற்றும் டாலருக்கு நிகரான…

அறிவோம் தாவரங்களை – கல்யாண முருங்கை 

அறிவோம் தாவரங்களை – கல்யாண முருங்கை கல்யாண முருங்கை – (Erythrina variegata) தமிழகம் உன் தாயகம்! வேலிகளில், வீடுகளில், வரப்புகளில் வளர்ந்திருக்கும் காப்பு மரம் நீ!…