Month: August 2021

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார்

டில்லி இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும்,…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற கால்பந்து வீரர் விமானத்தில் இருந்து விழுந்து மரணம்

காபூல் ஆப்கான் இளம் கால்பந்து வீரர் சாக்கி அன்வாரி தப்பிச் சென்ற போது அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிர் இழந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அங்கிருந்து…

109 நாட்கள் செயற்கை நுரையீரல் சிகிச்சைக்குப் பிறகு குணமான 56 வயது கொரோனா நோயாளி

சென்னை சென்னையைச் சேர்ந்த 56 வயதான கொரோனா நோயாளி நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு 109 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த முகமது…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

ஓ பி சி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டில்லி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஓபிசி எனப்படும் இதர பின் தங்கிய வகுப்பினருக்கு…

மதுரையில் மல்லிகைப்பூ விலை ஒரே நாளில் கிடுகிடு உயர்வு

மதுரை இன்று ஒரே நாளில் மல்லிகைப்பூ விலை மதுரை சந்தையில் கிலோ ரூ.2000 ஆக உயர்வு மதுரையில் புகழ்பெற்ற பலவற்றில் மல்லிகைப் பூவும் ஒன்றாகும். பல மாவட்டங்களுக்கும்…

பெண் ஊடகவியலரை பணி செய்ய விடாமல் வீட்டுக்கு விரட்டி அடித்த தாலிபான்கள்

காபூல் ஒரு செய்தி நிறுவன தொகுப்பாளரைப் பெண் என்பதால் பணி செய்ய விடாமல் தாலிபான்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தாலிபான்…

செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு : மணல் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

சென்னை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர உள்ளதற்கு மணல் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 1…

திரையரங்கு திறப்பு குறித்து இந்த வாரம் முடிவு : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இந்தியாவின் 75 ஆம்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை எதிர்த்து வழக்கு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகெங்கும் மாடுகளைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடுவது வழக்கமாகும்.…