Month: August 2021

நேற்று இந்தியாவில் 16.47 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 16,47,526 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து மொத்தம் 3,24,60,354 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

அதிகரித்து வரும் ஆப்கான் அகதிகள் : உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?

டில்லி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வரும் அகதிகள் குறித்த உலக நாடுகள் நிலைப்பாட்டை இங்குக் காண்போம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உலகம் முழுவதும்…

டோக்கியோ பாராலிம்பிக்2020 போட்டிகள் இன்று தொடக்கம்… தமிழகவீரர் மாரியப்பன் கொடி ஏந்தி செல்கிறார்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்2020 போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பிர், தமிழகவீரர் மாரியப்பன் கொடி ஏந்தி செல்கிறார். 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டிகள் கொரோனாவால்…

மாநகராட்சியாகிறது தாம்பரம்: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

சென்னை: சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தின்போது, தாம்பரம் உள்பட சில நகராட்சிகள்…

இன்று ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டன் ஜி 7 மாநாடு நடத்துகிறது 

லண்டன் ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று பிரிட்டன் ஜி 7 நாடுகள் மாநாட்டை நடத்துகிறது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய…

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை அறிவிக்க மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்கத் தேர்தல் ஆணையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்த மேற்கு வங்க…

தமிழக சட்டப்பேரவையில் 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் குறித்து கடும் விவாதம்

சென்னை கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று கடும் விவாதம் நடந்துள்ளது. நேற்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம்…

இரட்டை இலை விவகாரத்தில் கைதான சுகேஷ் வீட்டில் 16 கார்கள், பணம், தங்கம் பறிமுதல்

சென்னை சென்னை மற்றும் பெங்களூருவில் இரட்டை இலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் வீடுகளில் 16 கார்கள், பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர்…

நாளை மறுநாள் ஆப்கான் குறித்து மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்

டில்லி நாளை மறுநாள் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததால்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,32,73,952 ஆகி இதுவரை 44,53,032 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,11,020 பேர்…