Month: July 2021

நாளை முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று…

ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம்

ஜம்மு-காஷ்மீர் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு ‘பிங்க் பூத்’…

குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக மக்கள் தொகையைப் பயன்படுத்தும் பாஜக : சஷி தரூர் விமர்சனம்

டில்லி பாஜக மக்கள் தொகை விவகாரத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் மக்கள்…

கொரோனா : விலையை அதிகரித்து 66 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்யும் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசிகள் விலையை அதிகரித்து 66 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் விரைவில் ஏற்படும்…

திருமலை ஆனிவார புஷ்ப பல்லக்கு வீடியோ

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவாரபுஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடந்துள்ளது. ஆண்டு தோறும் திருமலையில் ஆனிவார அஸ்தானத்தன்று புஷ்ப பல்லக்கு சேவை நடப்பது வழக்கமாகும். இது ஏழுமலையான்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,07,50,282 ஆகி இதுவரை 40,98,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,125 பேர்…

இந்தியாவில் நேற்று 41,277 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 41,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,05,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,277 அதிகரித்து…

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு

உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி…

உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் – தலைமை நீதிபதி

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் நடைமுறை…

சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகளவில் மிக இளம் வயதில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை…