Month: July 2021

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர்வரத்து 14,514 அடியாகவும் குறைந்துள்ளது…

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர்வரத்து 14,514 அடியாகவும் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம்…

விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும்! அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என தமிழ்நாடு…

திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலத்திற்கு தடை… மாவட்ட நிர்வாகம்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

இன்று பக்ரீத் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

சென்னை: இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பல பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாளான…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு

லக்னோ நேற்று லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடந்த திடீர் சோதனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர்…

வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் கோவிஷீல்ட் : ஆய்வு முடிவு

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள்…

இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது : தரவுகள் உறுதி

சென்னை இந்த ஆண்டு மழை அதிகம் பெய்து வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில்…

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலையில் யாரும் உயிர் இழக்கவில்லை  : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு

டில்லி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2ஆம் அலை கொரோனா காலகட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா கால…