Month: July 2021

இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்கள் திறப்பு

பெங்களூரு கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனம் பெங்களூரு நகரை தலைமையகமாக கொண்டு நாடெங்கும் இயங்கி வருகிறது.…

உயிரோடு உள்ளவர் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்போர் பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இடம் பெறுவது…

முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை

கரூர் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முந்தைய அதிமுக ஆட்சியில் எம் ஆர் விஜயபாஸ்கர்…

தமிழக +2 மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ் தரவிறக்கம் செய்யலாம்

சென்னை தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை…

ஆர் எஸ் எஸ் தலைவருக்கு தமிழக அரசு செலவில் வரவேற்பு : காங்கிரஸ் கண்டனம் – மாநகராட்சி பதில்

மதுரை மதுரையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருவதால் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடுகள் செய்வதற்கு காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு மாநகராட்சி பதில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.27 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,27,83,460 ஆகி இதுவரை 41,41,880 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,918 பேர்…

இந்தியாவில் நேற்று 41,683 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 41,683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,56,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,683 அதிகரித்து…

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?  

திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி? முதன் முதலில் கிரிவலம் சென்றது யார்?? இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாகத் தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே…

கொரோனா 2-வது அலையின்போது 70% ஆக்சிஜன் ஏற்றுமதி: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 70 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டினார். மத்திய சுகாதாரத்துறை…

அப்துல்லா ஷாஹித் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி: அப்துல்லா ஷாஹித் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…