அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி.
அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி. சவ்சவ் கொடி – Sechium edule. தென் அமெரிக்கா உன் தாயகம்!உன் இன்னொரு பெயர் ‘பெங்களூர் கத்திரிக்காய்!’ கொடி வகையைச்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அறிவோம் தாவரங்களை – சவ்சவ் கொடி. சவ்சவ் கொடி – Sechium edule. தென் அமெரிக்கா உன் தாயகம்!உன் இன்னொரு பெயர் ‘பெங்களூர் கத்திரிக்காய்!’ கொடி வகையைச்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,53,34,590 ஆகி இதுவரை 41,82,670 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,34,762 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 30,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,40,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,811 அதிகரித்து…
திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணியசுவாமி திருக்கோவில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும்…
சென்னை: தமிழ்நாட்டில் ரூ.92 லட்சம் மோசடி குற்றச்சாட்டிலும், 1500 கிலோ குட்கா பதுக்கிய விவகாரத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தடுத்த…
வாள்வீச்சு விளையாட்டில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் இந்த விளையாட்டில் ஒலிம்பிக்கில்…
மதுரை: மதுரை அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக…
சென்னை: அரசுப் பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என இன்று நடைபெற்ற போக்குவரத்துத்துறை ஆய்வு கூட்டத்தில்…
சென்னை: வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, வன்னியர்களுக்கு 10.5%,…
சென்னை: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை…