இந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,04,53,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி இந்தியாவில் நேற்று 43,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,04,53,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,38,39,861 ஆகி இதுவரை 39,70,627 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,208 பேர்…
தெய்வ வழிபாட்டுக்கு உகந்த பூக்கள் விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முருகனுக்கு மல்லிகை,…
தேநீர் கவிதைகள் – 2 கருப்புத் தேனீர் பா. தேவிமயில் குமார் நிறமற்ற நிறத்தின் தூதுவர் நானே தூற்றுவதேன் கருப்பென? வானவில்லின் வண்ணங்களுக்குள் கருப்பும் சேர்ந்திருந்தால் கலக்கலாக…
சென்னை: குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார். காப்பகங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்…
புதுடெல்லி: வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம்…
சென்னை: ஹெச்.ராஜா மீது புகாரளித்த காரைக்குடி பாஜக நகர தலைவர் சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யபட்டுள்ளார். எச்.ராஜா கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்…
சேலம்: சேலம் ஆத்தூர் அருகே தலைவாசலில் புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவைக் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இலங்கை கடற்படையினரால்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு…
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.…