Month: July 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.73 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,72,41,651 ஆகி இதுவரை 40,42,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,904 பேர்…

அறிவோம் தாவரங்களை – குங்குமப்பூ

அறிவோம் தாவரங்களை – குங்குமப்பூ குங்குமப்பூ.(Saffron) காஷ்மீர் மற்றும் தென்மேற்கு ஆசியா உன் பிறப்பிடம்! 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காட்டுப்பூ! கி.மு.7ஆம் நூற்றாண்டில் ஈரான் நாட்டு…

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்

அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் நமது புராணங்களும், ஆன்மீக பெரியோர்களும் நாம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நாம் இப்போது வாழும் வாழ்க்கை நிலை…

நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் இதுவரை 37.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில்…

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக தகவல்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி…

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மார்த்தாண்டம்: குமரியில் நேற்று இரவு விடிய விடிய கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய…

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம்…

நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து,…

மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண…

முதல் முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஆஸி வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ்…